வால்பாறை பூனாட்சி பகுதி யில் வசிக்கின்ற பழங்குடியின மலைவாழ் மக்களுக்கு மர்ம காய்ச்சல் அடுத்தடுத்து பரவி வரு வதால் நிரந்தர மருத்துவ முகாம் அமைக்க தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள் ளது.
வால்பாறை பூனாட்சி பகுதி யில் வசிக்கின்ற பழங்குடியின மலைவாழ் மக்களுக்கு மர்ம காய்ச்சல் அடுத்தடுத்து பரவி வரு வதால் நிரந்தர மருத்துவ முகாம் அமைக்க தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள் ளது.